கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி , தன்னிலை பாதுகாப்பு கருவி அதாவது (கைரோ ஸ்கோப் ) செயல் இழந்ததன் காரணமாக ஹப்புள் தொலைநோக்கியானது பாதுகாப்பான முறைக்கு தள்ளப்பட்டது. அதாவது இதனை (Safe Mode) என்று கூறுவர். இந்த செய்தியானது பூமியில் உள்ள ஹப்புள் தொலைநோக்கியின் கட்டுபாட்டு அறைக்கு வந்த பிறகு இதனை சரி செய்யும் முயற்சியில் அதன் பொறியாளர்கள் உள்ளனர்.
ஹப்புள் தொலைநோக்கியானது 100 % திறம்பட செயல்பட அதற்கு 3 கைரோ ஸ்கோப் தேவைப்படும். (Gyroscope). ஏற்கனவெ இது போன்ற பிரச்சனை ஏற்பட்ட போது. அதன் மூன்று கைரோஸ்கோப்கள் . 2009 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் மூலம். மாற்றப்பட்டது. அதாவது இப்போது ஹப்புள் தொலைநோக்கியில் பழுதான 3 கைரோஸ்கோப் மற்றும் 2009 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்களால் பொருத்தப்பட்ட 3 கைரோஸ்கோப் என 6 கைரோஸ்கோப் உள்ளது.
நாசாவின் உள்ள ஹுப்புள் விண்ஞ்சானிகள் கூறும் போது . இப்போது இருக்கும் 3 கைரோஸ்கோப்களில் 1 தான் செயல் இழந்துள்ளது , மற்ற இரண்டு நன்றாக தான் உள்ளது . அதனால் நாங்கள். இருக்கும் இரண்டில் ஒன்றினை ஹப்புளின் தன்னிலை பாதுகாப்பு அமைப்பாக. அதாவது ஒன்றை Primary ஆகவும் மற்றொன்றை பாதுகாப்புக்காகவும் . Backup . வைக்க இருப்பதாக கூறினர். இதனை. கடந்த வாரம் அதாவது அக்டோபர் 19 ஆம் நாள் மாற்றி கான்ஃபிகுரேசன் Configuration செய்து முடித்தனர். அதன் பிறகு ஒரு வாரத்திற்கு எந்த வித அறிவியல் செயல்பாடுகளும் இருக்காது. எதற்காக என்றால். இதனை Calibration செய்ய போவதாக கூறினர். அதாவது 1 கைரோஸ்கோபில் நன்றாக வேலை செய்கிறதா என பார்ப்பதற்காக.
தற்போது வந்த தகவலின் அடிப்படையில் . முக்கால்வாசி பறிசோதனைகள் முடிந்து விட்டதாகவும். இன்னும் சில தினங்களில் ஹுப்புள் தொலைநோக்கியானது . தனது அறிவியல் வேலைகளை பழையபடி செய்ய ஆரம்பிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தனர்.
PodCast: