2017 முதல் நாம் இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம் என்று சொன்னாலும் மிகையாகாது.
2017 ஆம் ஆண்டு அபிசேர்வேஷன் செய்யப்பட்டு வெளிவந்த கருந்துலையின் புகைப்படமானது. அவ்வளவு கச்சிதமாக இல்லை.
ஆதலால் இவண்ட் ஹாரிசோன் தொலைநோக்கி மூலமாக திரும்பவும் இந்த முயற்சியை எடுக்க போவதாக . 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெரிவித்தது அந்த குழு.
அதன் பிறகு 2019 ஏப்ரல் மாதம் 10 ஆம் நாள் மாலை நேரத்தில்.
கருந்துளையின் புகைப்படத்தை வெளியிட்டது. இவண்ட் ஹாரிசோன் குழு.
அதை தான் நீங்கள் மேலே பார்க்கிறீர்கள்.
இது ரேடியோ தொலைநோக்கிகள் மூலமாக ஆய்வுகள் செய்யப்பட்டு. பிறகு கணிணி உதவியுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق