ராக்கெட் விண்ணில் சீரிப்பாய்வதை பார்க்க பலருக்கும் ஆசை இருக்கும் , அதை தொலைக்காட்சியில் பார்ப்பதை விட , நேரில் பார்க்க்கும் போது. அது பற்றிய ஆசையும், ஆர்வமும் இன்னும் அதிகரிக்கும். இது போன்ற வாய்ப்பு உங்களுக்கு வந்தால் நீங்கள் கண்டிப்பாக. ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரடியாக சென்று பாருங்கள்.
இதற்காக நீங்கள் செல்லவேண்டிய இடம்,, சூலூர் பேட்டை, ஒரு வேளை நீங்கள் சென்னை பகுதியில் வாழ்ந்தால், அதுவும் தனியாக தான் நீங்கள் ” புலிகட் ஏரியில் நின்று ” பார்க்கவேண்டும்.. ஆனால்
தற்போது இஸ்ரோ தனியாக , பிரத்தியேகமாக பொது மக்கள் பார்க்க ஒரு புதிய வசதியை செய்துள்ளது. அது தான்
Launch Viewing Galary
பொது மக்கள் பார்வைக்காக
சந்திரயான் 2 விண்கலத்தினை கொண்டு செல்லும் GSLV Mk3 / M1 வகை ராக்கெட் வரும் ஜூலை 15 ஆம் தேதி அதிகால 2:51 மணியளவில் வின்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்காக முன்பதிவுகள் நாளை அதாவது ஜுலை 4 ஆம் தேதி 00:00 மனிக்கு ஆரம்பிக்க உள்ளது. பொதுவாக பதிவு செய்யும் இனையதளமாக கீழ்கானும் இனையதளம் தான் இருக்கும்
https://www.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp
https://www.isro.gov.in/update/28-mar-2019/launch-view-gallery
டுவிட்டர் பதிவு
ليست هناك تعليقات:
إرسال تعليق