இதுவரைக்கும், ரோவர், ஆஃப் லைன் எல் தான் இருந்துள்ளது. இந்த மெகா புயல் கடந்த பிறகு தான் ரோவரின் 15 வருட பழமையான சோலார் பேனல்கள் செயல்பட ஆரம்பிக்கும். என்றும் இதனை ரோவர் சிறப்பாக செய்து முடிக்க 45 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்கள், அதாவது 45 நாட்களுக்குள்், அது பூமியை தொடர்பு கொள்ளவில்லை எனில். அந்த ரோவர் செயல் எழந்ததாக அறிவிக்கப்படும் என. கூறுகின்றனர்,
Oppurtunity ரோவர் இல் இருந்து கடைசியாக ஜூன் மாதம் 10 தேதி தான் தகவல்கள் வந்தன, அதிலிருந்து இதுநாள் வரை ஆஃப் லைன் எல் தான் உள்ளது. செவ்வாயின் வானில் தாவ் அளவு (tau level) tau அளவு என்றால். சூரிய ஒளியில் உள்ள ஒருகுறிப்பிட்ட energy அளவு. இந்த அலவுஆனது 1.5 க்கும் கீழே குறையுமாயின், நமது பூமியில் உள்ள டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் மூலமாக தொடர்பு கொள்ளும் முறையை மேற்கொள்ளப்படும் . என்று நாசாவின் உள்ள oppirtunity ரோவர் குழுவினர் கூறியுள்ளனர்.
https://knowridge.com/2018/09/martian-skies-clearing-over-opportunity-rover/
No comments:
Post a Comment