Gsat 7a என்ற தொலைத் தொடர்பு செயற்கைக் கோளானது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதாவது ku band அலைவரிசையை அதிகரிப்பதற்காக இந்த gsat 7a என்ற செயற்கைகோளை இஸ்ரோ நாளை மாலை 4 மணி அளவில் விண்ணில் ஏவுகிறது .
இந்த செயற்கை கோளானது இஸ்ரோவால் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயற்கை கோளானது ஜிஎஸ்எல்வி f 11 வகை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என கூறப்படுகிறது. இவ்வகை ராக்கெட் இஸ்ரோவின் நான்காம் தலைமுறைக் ராக்கெட் என்று வர்ணிக்கப்படுகிறது.
சுமார் எட்டு வருட காலங்கள் Mission Duration கொண்ட இந்த gsat 7 a செயற்கை கோளானது முதலில் ராக்கெட்டால் Geosynchronous Transfer Orbit (GTO). வில் நிலை நிறுத்தப்படும். பிறகு செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள propulsion என்ஜின் உதவியுடன் இது geostationary Earth Orbit ல் திரும்பவும். விஞ்ஞானிகளின் உதவியுடன். மீண்டும் நிலை நிருத்தப்படும். எனவும் இஸ்ரோ கூறியுள்ளது.
இதற்கான கவுன்டவுன் நேற்று அதாவது 18 december செவ்வாய் கிழையன்று தொடங்கி உள்ளது.
இது இன்று (19 டிசம்பர் ) புதன் கிழமை மாலை 04.10க்கு விண்ணில் ஏவப்படும்.
No comments:
Post a Comment