March 27, 2019

சந்திராயன்-2 மற்றும் நாசாவின் retro reflector

இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணம் ஆன சந்திராயன்-2 விண்கலமானது, தன்னுடன் சேர்த்து நாசாவுக்கு சொந்தமான 2 கண்ணாடிகளை அதாவது retro reflector எந்திரத்தை தன்னோடு கொண்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திராயன்-2 விண்கலமானது ரொம்ப காலமாக விண்ணில் ஏவ போவதாக சொல்லி அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்து இருக்கிறார்கள்.

ஆனால் இப்போது கிடைத்த அறிவிப்பின்படி அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 11ம் தேதி (2019) அன்று, இந்த சந்திராயன்-2 விண்கலத்தை, அதாவது ரோவர் மற்றும் லேண்டர் அடங்கிய விண்கலமானது வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி செல்லும். தேதி( மாற்றப்பட்டுள்ளது.)

அப்படிச் செல்கையில் சந்திராயன் விண்கலத்தில் ஒரு retro reflector ஐயும்

இஸ்ரேலிய நிலவு விண்கலத்தின் ஒரு retro reflector ஐயும். சுமந்து செல்லும் இன்று நாசா அறிவித்துள்ளது.

இது போன்று retroreflective கள் நிலவு பூமியிலிருந்து எவ்வளவு தொலைவு தள்ளி போகிறது?,

என்று தெரிந்து கொள்வதற்கு பயன்படுகிறது என்று நாசா தரப்பில் தெரிவித்தனர்.

ஏற்கனவே இது போன்று retro reflector கருவிகள் ஐந்து நிலவில் உள்ளது. என்பது மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.

No comments:

Post a Comment