கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி இஸ்ரேல் நாட்டின் நிலவிற்கான லெண்டர் ஒன்று நிலவில் தரையிரங்கும் போது ஒரு சில தொலைதொடர்பு கோளாறுகளால், மற்றும் தொழில் நுட்ப கோளாறுகளால், நிலவில் தரைப்பகுதியில் மோதி அழிந்தது.
இதனை தொடர்ந்து வெளியான டுவிட்டர் பதிவில்
We’re going to actually build a new halalit — a new spacecraft
என்று ஸ்பேஸ் ஐஎல் இன் தலைவர் மோரில் காண் கூறியுள்ளார். இது டுவிட்டரில் வெளியாகியுள்ளது தவிர இதன் வேலை எப்போது ஆரம்பிக்கப்படும், எப்போது அனுப்ப திட்டம் இருக்கிறது போன்ற எந்த செய்திகளையும் வெளியிடவில்லை.
மேலும் இந்த பழைய பெரேஷீட் விண்கலமானது கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
மேலும் இது ஏப்ரல் 4 ஆம் தேதி நிலவின் வட்ட பாதையில் சுற்றிவர ஆரம்பித்தது . என்பது குறிப்பிட தக்க விஷயம்.
No comments:
Post a Comment