உங்கள் அனைவருக்கும் பறிட்சயமான ஒன்றை சொல்ல போகிறேன்.
அது என்னவென்றால் . "APJ அப்துல் கலாம் ஐயா அவர்களின் 2020 இல் இந்தியா வல்லரசாக மாறும் என்ற ஒரு சொல்". அல்லது. அதை பற்றி நீங்கள் கேள்விபட்டாவது இருப்பீர்கள்.
2020 இல்அது மாதிரி எந்த வித மாற்றங்களும் வரவில்லையே என்று நாம் நினைத்திறுப்போம்.
கொரோனா நோய் வந்தது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. , பலர் கஷ்டங்களின் மூழ்கியுள்ளனர்.
இருந்த போதிலும்.
இந்தியாவின் பொருளாதாரத்தினை முன்னேற்றும் இஸ்ரோவின் "தனியார் விண்வெளி சார்ந்த நிறுவனங்களை இஸ்ரோவின் இனைக்கும் " "IN-SPACE என்ற மிகப்பெரிய ஒரு முடிவினை எடுத்து இருக்கிறார்கள்.
இதன் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் அதிக அளவு வளர்ச்சிபெறும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை,
இதனை நான் முக்கிய நிகழ்வாகதான் பார்க்கிறேன். இந்தியாவின் வரலாற்றிலேயே.
ஆனால் இதனை விட முகவும் பெரிய நிகழ்ச்சி நடந்து இருக்கிறது
அதுதான் 2020 இந்தியாவின் கல்விக்கொள்கை
இந்தியா பல ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
இது தான் அப்துல் கலாம் ஐயா அவர்கள் 2020இல் இந்தியா வல்லரசாக மாறும் என்று கூறியுள்ளார்கள் என்று நான் நினைக்கிறேன்,
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
கருத்துக்களை பதிவிடுங்கள்.
No comments:
Post a Comment